கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே சாலை விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். கப்பல்வாடியிலிருந்து பெங்களூருக்கு சென்ற போது செட்டிபள்ளி பிரிவு சாலையில் விபத்து நிகழ்ந்தது. விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற விக்னேஷ், குப்பன், சென்னையன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.